எனது முதல் பணி ரவுடிகளை கட்டுப்படுத்துவது : புதிய காவல்துறை ஆணையர்

சென்னை புதிய காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ள அருண் தனது முதல் பணி ரவுடிகளை கட்டுப்படுத்துவது எனத் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் சென்னை மாநகர காவல்த்றை ஆணையரக நியமனம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.