சுடர், எழில் காதல்? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழிலின் மருத்துவமனைக்கு வரும் சுடர், எழிலிடம் உங்க 4 பசங்களுக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல, உங்களுக்கு இந்த கல்யாணம் தேவையா என்று சத்தம் போடுகிறாள்.  இதைக்கேட்டு கடுப்பான எழில்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.