ஜம்மு காஷ்மீரில் ஷாக்.. ராணுவத்தினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! வீரர்கள் பதிலடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் பிலாவர் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வழக்கம்போல ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சாலையில் சென்றுக்கொண்டிருந்திருக்கிறது. அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.