நான் வருவேன்.. மணிப்பூருக்கு 3வது முறையாக சென்ற ராகுல் காந்தி.. பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு!

இம்பால்: மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்து உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். தற்போது வரை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.