மூளையை தாக்கும் அமீபா குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை! சென்னை மாநகராட்சி

சென்னை: மூளையை தாக்கும் அமீபா குறித்து பொதுமக்கள்  அச்சப்படத் தேவையில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில்,  மூளையை உண்ணும் அமீபாக்கள்  காரணமாக 15வயது  சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த நோய் தொடர்பாக தகவல்கள் பரவி வருகின்றன. பொதுவாக புதிய வகையின் நோய்களின் பிறப்பிடமாக கேரள மாநிலம் திகழ்ந்து வருகிறது. ஏற்கனவே பெருந்தொற்றான கொரோனா நோயும் முதன்முதலாக கேரள பயணி ஒருவர் மூலம்தான் நாடு  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.