ரூ.5.7 கோடியில் 21 சமூக நீதி போராளிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது! தமிழ்நாடு அரசு

சென்னை:  விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. இதனால் அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து தமிழ்நாடுஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,  1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.