ரௌடியிசத்தை ஒழிக்க ரவுடிகளுக்கு தெரிந்த மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் : சென்னை மாநகர புதிய காவல் ஆணையர்

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தூர் மாற்றப்பட்ட புதிய ஆணையராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையின் முக்கியப் பகுதியான பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படுகொலை சம்பவம் பழிவாங்கும் நோக்கில் நடைபெற்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சென்னையின் ரௌடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கத் தவறியதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தூர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.