வங்கி ஆவணங்கள் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு

சென்னை: கடந்த ஓராண்டை கடந்தும் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது இன்று சென்னை அமைர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஓராண்டாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை,  சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்தது. இந்த வழக்கின் கடந்த விசாரணைகளின்போது, அமலாக்கத்துறை குற்றம் சாட்டிய,  வங்கி ஆவணங்களை  தங்களக்கு வழங்க உத்தரவிடக்கோரி செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.