சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தரிசனம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வது குறித்து  உத்தரவு பிறப்பித்த்ள்ளது. நாளை முதல் 3 நாட்கள் சிதம்பரம், நடராஜர் கோயிலில், நாளை முதல் மூன்று நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.