நீட் தேர்வு முறைகேடு: மத்தியஅரசு, என்டிஏ, சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 11ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது  இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, முறைகேடு தொடர் பாக, என்டிஏ,  மத்தியஅரசு மற்றும் விசாரணை நடத்தி வரும் சிபிஐ பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு வரும் 11ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கதிவு மற்றும் முறைகேடு தொடர்பாக, தேசிய தேர்வு முகமை, மத்தியஅரசு  மற்றும் சிபிஐ ஆகியவற்றின் பிரமாணப் பத்திரங்களை ஜூலை 10 புதன்கிழமை மாலை 5 மணிக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.