போரில் குழந்தைகள் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது! உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து மோடி கவலை!

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கும் நிலையில், உக்ரைன் போரில் குழந்தைகளின் உயிரிழப்பு குறித்து புதினிடம் கவலை தெரிவித்திருக்கிறார். இந்திய – ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021ல் டெல்லியில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்பங்கேற்றார். அதன் பிறகு 2022, 2023ம் ஆண்டுகளில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.