18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி. மகேஷ்குமார் அகர்வால் ஆயுதப்படை ஏடிஜிபி-யாக நியமனம்…

18 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆகியவற்றை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் ஏற்கனவே மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அருண் அந்தப் பொறுப்பில் நேற்று நியமிக்கப்பட்டார். ஏடிஜிபி அருண் கூடுதலாக கவனித்து வந்த சென்னை சிஐடி அமலாக்கப்பிரிவை ஏடிஜிபி அமலராஜ் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தாம்பரம் காவல் ஆணையராக இருக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.