அதிகாலையில் கோர விபத்து.. 18 பேர் உடல் நசுங்கி பலி! உ.பியில் சோகம்.. பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 18 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்திருக்கிறார். உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா-லக்னோ எஸ்க்பிரஸ் சாலையில் பால் லாரி ஒன்று நின்றிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை சுமார் 5 மணியளவில் அந்த வழியாக வந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.