நாளை ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்

சென்னை நாளை ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி வைத்தார். மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு நகரப்பகுதிகளில் கிடைத்த வரவேற்பினையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.