பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! ராஜ்யசபா தலைவருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம்

டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என  காங்கிரஸ் கட்சி கடிதம் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதி உள்ளது. நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது காரசாரமான வாதங்கள் நடைபெற்றன. பின்னர் பதிலுரை அளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் ராஜ்யசபாவில்,  கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதிலுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.