மகாராஷ்டிராவில் இன்று காலை நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி…

மும்பை: மகாராஷ்டிராவில்  இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, பொதுமக்கள் பீதி அடைந்தனர். பருவமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை 7.14 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வானது,   ஹிங்கோலி பகுதியில் காணப்பட்டது. இதனால், வீடுகள் உள்பட கட்டிடங்கள் லேசான குலுங்கியது. இதையடுத்து வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.