வாக்களித்தார் அன்னியூர் சிவா: விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு….

சென்னை:  விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தியதுடன், தொகுதி மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார். இவிஎம் கோளாறு காரணமாக,  5 வாக்குச்சாவடிகளில் 30 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குப்பதிவு தாமதமானது. மேலும் பதற்றமான 110 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.