வாக்குப்பதிவு நடக்கும் விக்கிரவாண்டியில் சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் சாராயம் குடித்து 7 பேர் உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் விக்கிரவாண்டி பகுதியில் சாராயம் குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.