கடும் வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகலில் குளிக்க தடை

குற்றாலம் குற்றால அருவிகளில் கடும் வெள்ளம் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். அப்போது குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். நேற்று விடுமுறை தினம் என்பதால், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து அவர்கள் அருவிகளில் நீண்ட வாரிசையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.