அகில இந்திய காங்கிரஸ் தலைமை காவிரி பிரச்சினையில் தலையிட வேண்டும் : திருமாவளாவன்

சென்னை அகில இந்திய காங்கிரஸ் தலைமை காவிரி பிரச்சினையில் தலையிட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தாஇவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு விரோதமாக தொடர்ந்து நடந்து கொள்வது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான உறவை சீர் செய்ய முடியாத அளவுக்குப் பாழாக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது எந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.