அய்யய்யோ சீனாவா? வேண்டவே வேண்டாம்.. இந்தியாவிடம் உதவி கேட்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா! என்ன காரணம்

டாக்கா: அய்யய்யோ சீனாவா? வேண்டவே வேண்டாம். எங்களுக்கு எப்படியாவது உதவி செய்யுங்க என்று இந்தியாவிடம் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்துள்ள கோரிக்கை அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. நம்நாட்டின் அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. இந்த நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா உள்ளார். இவர் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இத்தகைய சூழலில் தான் இமயமலையில் தொடங்கி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.