ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி: சென்னையில் 2 நாட்களில் 77 குற்றவாளிகள் கைது..!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலையைத் தொடர்ந்து, சென்னையில் குற்றவாளிகளை கைது செய்ய மாநகர காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி,  சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் 77 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜூலை 6-ம் தேதி, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக்  எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதுமட்டுமின்றி திமுகவுன் கூட்டணி கட்சிகளும், ஆதரவாளர்களும்கூட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.