கரநாடகாவில் திடீர் நிலச்சரிவு : 7 பேர் உயிரிழப்பு

ஷிரூர் கர்நாடகா மாநிலம் உத்தர கன்னட மாவட்ட்த்தில் ஏர்பட்ட திடீர் நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்று கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள ஷிரூரில் திடீரென ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உட்பட 7 பேர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய நெடுஞ்சாலை 66-ல் சாலையோரம் பெட்டிக்கடை நடத்தி வந்த குடும்ப உறுப்பினர்கள், மலையிலிருந்து சரிந்து விழுந்த மண்ணில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.