ஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத வெறியாட்டம்- ராணுவ அதிகாரி உட்பட 4 பாதுகாப்பு படையினர் வீரமரணம்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ந்து வெறியாட்டம் போட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் ராணுவ அதிகாரி உட்பட பாதுகாப்புப் படையினர் 4 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா நகரில் இருந்து 55
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.