தமிழ் சினிமாவில் சதி நடக்கிறது.. இயக்குநர் எல்லாம் நடிகராகி விட்டார்கள்.. இயக்குநர் பேரரசு பேச்சு!

சென்னை: ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய பேரரசு தமிழ் சினிமாவில் சதி நடக்கிறது. இயக்குநர்கள் எல்லாம் நடிகர்களாகி விட்டதால், இயக்குநர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றார். அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பார்க்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.