நாச்சியாருக்காக கார்த்திக் செய்த பரிகாரம் நடந்தது என்ன.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக்கிற்கு அந்த போலி சாமியார் மீது சந்தேகம் வர, ரம்யாவை அழைத்துக்கொண்டு சாமியார் இருந்த இடத்திற்கு வருகின்றனர். அங்கு யாரும் இல்லாததால், என்ன ரம்யா இந்த இடத்தில் யாருமே இல்லை என்று சொல்ல. அது தான் கார்த்திக் எனக்கும் தெரியவில்லை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.