சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி இயக்குநர் பா ரஞ்சித் வரும் 20 ஆம் தேதி பேரணி நடத்த உள்ளார் கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்., ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி நடத்த உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளார். பா ரஞ்சித் தனது எக்ஸ் வலைதளத்தில் , […]