Baakiyalakshmi serial: கோபிநாத்ன்னு ஒருத்தன் என் வயித்துல பிறக்கவே இல்லை.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு மற்றும் பிரமோ என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. ராதிகாவை கொலை செய்ய ஈஸ்வரி முயலவில்லை என்பது மயூவின் சாட்சியத்தால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஈஸ்வரி விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பாக்கியா, ராமமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஈஸ்வரியை மகிழ்ச்சியாக எதிர்கொள்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதே போல தற்போது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.