அது பாட்டுக்கு வருது.. சனிக்கிழமையில் \"வேலை\" காட்டுது.. ஒன்னுமே புரியலே.. மர்மமா இருக்குது.. ஹய்யோ

கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் பரபரப்பாக வைரலாகி கொண்டிருக்கிறது. இதுகுறித்த சில சந்தேகங்களும், யூகங்களும் வலம்வந்தபடியே உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்தவர் விகாஸ் துபே… இவருக்கு 24 வயதாகிறது.. இவரை ஒருநாள் பாம்பு கடித்துவிட்டது.. இதையடுத்து உடனடியாக சிகிச்சை பெற்று உயிர் தப்பினார் விகாஸ்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.