இந்தியாவில் பரவும் சண்டிபுரா வைரஸ்! குழந்தைகளிடையே மோசமான பாதிப்பு! கோமா கூட ஏற்படும்! அறிகுறி என்ன?

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இதனால் இப்போது வரை அங்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதென்ன சண்டிபுரா வைரஸ்.. இது எப்படிப் பரவுகிறது.. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன.. இதற்கான சிகிச்சை என்ன என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம். குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் கடந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.