உள்துறை செயலாளர் அமுதா, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் படுகொலைகள், கள்ளச்சாராய சாவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, பல்வேறு உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், இன்று உள்துறை செயலாளர்  அமுதா, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன்  உள்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 மாவட்ட ஆட்சியர்கள்  இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.