காணாமல் போன சிக்கிம் முன்னாள் அமைச்சர் : கால்வாயில் பிணமாக மீட்பு

புல்பாரி காணாமல் போன சிக்கிம் முன்னாள் அமைச்சர் ஆர் சி பவுடியா ஒரு கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டுளார். சிக்கிம் மாநிலம் இமயமலையையொட்டிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகூம்  இங்கு முன்னாள் மந்திரியாக இருந்த ஆர்.சி. பவுடியால் (வயது 90). பாகியோங் மாவட்டத்தின் சோட்டா சிங்தம் நகரை சேர்ந்தவர் ஆவார்.  இவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். எனவே காவல்துறையினர் தீவிரமாக அவரை தேடி வந்தனர். தனியாக சிறப்பு புலனாய்வு குழு ஒன்று இதற்காக அமைக்கப்பட்டது. இன்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.