தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயருமா : அமைச்சர் பதில்

ஈரோடு இன்று ஈரோட்டில் தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். இன்று ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் நாகர்கோவில், மைசூர்,சக்தி ,கோவை, தேனி, திருநெல்வேலி போன்ற 15 வழித்தடத்தில் புதிய பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்செய்தியாளர்களிடம் “போக்குவரத்து துறையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.