பழமையான சிவன் கோயிலுக்கு அறநிலையத்துறையின் தக்கார் நியமனம் செல்லும்! சென்னை ஐகோர்ட்

சென்னை: சென்னையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான தனியாருக்கு சொந்தமான  சிவன் கோயிலுக்கு, தக்காரை நியமித்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நெற்குன்றத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே உள்ள திருவாலீஸ்வரர் – திரிபுரசுந்தரி கோயில் உள்ளது. பழமையான கோயிலான இது 700 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயில் மற்றும் அதன் சொத்துக்கள் அனைத்தும் தனியாருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அந்த கோவிலை நிர்வகித்து வந்த ரவி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.