மாஸ் காட்டிய இந்திய கடற்படை கப்பல்.. ஓமன் கடலில் தத்தளித்த 8 இந்தியர்கள் மீட்பு.. என்ன நடந்தது?

மஸ்கட்: ஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 16 மாலுமிகள் சிக்கியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, இதில் 9 பேரை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் மீட்டிருக்கிறது. கொமரோஸ் நாட்டை சேர்ந்த பிரெஸ்டீஜ் பால்கன் எனும் எண்ணெய் டேங்கர் கப்பலானது அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.