வளர்த்து ஆளாக்கிய ஆயாவை மறக்காத ஆனந்த் அம்பானி.. அவர் வெளியிட்ட உருக்கமான போஸ்ட்!

மும்பை: ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ஆனந்த் அம்பானியை வளர்த்த நானி லலிதா டி சில்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்ட போஸ்ட் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் பல பிரபலங்கள் கலந்து கொண்ட பிரமாண்டமான திருமண விழாவாக கடந்த சில

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.