2200 பணியிடங்களுக்கு குவிந்த 25000 இளைஞர்கள் : நேர்காணலை ரத்து செய்த ஏர் இந்தியா

மும்பை விமானங்களில் சுமைகளை ஏற்றி இறக்கும் 2200 பணியிடங்களுக்காக 25000 இளைஞர்கள் குவிந்ததால் ஏர் இந்தியா நேர்காணலை ரத்து செய்துள்ளது. நேற்று ஏர் இந்தியா நிறுவனங்களின் விமானங்களில் பயணிகளின் உடமைகளை விமானங்களில் ஏற்றி, இறக்கும் பணி மற்றும் உணவுகளை விமானங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி உள்ளிட்ட சுமை தூக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலியாக ள்ள 2,216 பணியிடங்களுக்கு மும்பை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறவிருந்த நிலையில், சுமார் 25,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடந்த திங்கள்கிழமை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.