எந்த இந்தியக் குடும்பமும் பணக் கஷ்டத்தில் இல்லை : தலைமை பொருளாதார ஆலோசகர்

டெல்லி தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் எந்த இந்தியக் குடும்பமும் பணக் கஷ்டத்தில் இல்லை எனக் கூறியுள்ளார். இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த  ஆய்வறிக்கை 476 பக்கங்கள் கொண்டதாகும் ஆய்வறிக்கையில், ‘நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது.தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன. நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன’ உள்ளிட்ட பல அம்சங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. தலைமைப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.