ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆந்திர சட்டசபையில் இருந்து வெளிநடப்பு

அமராவதி’ ஆந்திர மாநில சட்டசபையில் இருந்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இன்று ஆந்திர மாநில சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் எஸ்அப்துல் நசீர் சட்டசபை மற்றும் சட்டமேலவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார்.  அவர் உரையாற்ற தொடங்கியதும் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள்  எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து கொலை செய்யும் அரசியலை நிறுத்த வேண்டும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.