டி என் பி எஸ் சி மூலம்  புதிய வனத்துறை பணியாளர்கள் நியமனம் : அமைச்சர்

திருநெல்வேலி தமிழக அமைச்சர் மதிவேந்தன் வனத்துறைக்கான புதிய பணியாளர்கள் டி என் பி எஸ் சி மூலம் நியமனம செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் வனத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிறகு அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களைச் சந்தீத்தார். அப்போது அமைச்சர் மதிவேந்தன் “வனத்துறையில் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.யானைகளை கண்காணிக்க, பாதுகாக்க வேட்டை தடுப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.