காதல் திருமணம் செய்த மகள்.. மருமகனுக்கோ வசதி இல்லை! கூலிப்படையை ஏவி கொலை! ஓசூரில் ஷாக்!

ஓசூர்: காதல் திருமணம் செய்ததால் மனைவியின் குடும்பத்தினரால் இளைஞர் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவத்தில் இதுவரை போலீஸார் 8 பேரை கைது செய்துள்ளனர். மாப்பிள்ளையிடம் நல்லவர்கள் போல் நடித்து அவரையும் மகளையும் நம்ப வைத்து இந்த குடும்பத்தினர் கழுத்தை அறுத்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.