டோவினோ தாமஸின் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்தை வெளியிட தடை.. சிக்கலில் படக்குழு!

சென்னை: மலையாள நடிகர் டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினித் தொடுத்த வழக்கின் பேரில் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், மின்னல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.