எதுக்குமே உதவாம இருந்தேன்.. கேமரா முன்னாடி வந்து நிப்பேன்னு நினைக்கல.. சூர்யா உருக்கமான பேச்சு!

சென்னை: அகரம் அறக்கட்டளை மூலமாக நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி மாணவர்களுக்கான கல்விச் சேவையை பல ஆண்டுகளாக செய்து வரும் நிலையில், நடிகர் கார்த்திக்கு 2 வயது இருக்கும் போதே இந்த கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்து நடத்தி வருவதாக கூறினர். சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி மூவரும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாணவர்கள்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.