கனமழையால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதை எதிர்க்காத கர்நாடகா

டெல்லி தமிழக நீர்வள்த்துறை தலைமை செயலர் கனமழை பெய்வதால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதை கர்நாடகா எதிர்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பிறகு தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் செய்தியாளர்களிடம், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கான உரிய நீரை மாதந்தோறும் கர்நாடக அரசு வழங்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.