செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நாளைக்கு ஒத்தி வைப்பு

டெல்லி உச்சநிதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது கடந்த திங்கள் கிழமை செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் ”உடல்நிலை பாதித்த நிலையில் செந்தில்பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை என்ன விசாரிக்கிறார்கள், எப்போது விசாரிப்பார்கள்  எப்போது விசாரித்து முடிவு எடுப்பார்கள் என்பது கடவுளுக்குதான் தெரியும். செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.