செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

சென்னை நேற்றிரவு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது . திடீர் எனஅவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மருத்துவர்கள் பரிந்துரையின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.