சௌந்தரபாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றை எபிசோடில், பாக்கியத்திற்கு பேய் பிடித்துவிட்டது என்று நினைத்து, சௌந்தர பாண்டி அவளை ரூமுக்குள் பூட்டி வைத்துவிடுகிறான். வீட்டிற்கு வரும் பரணி, பாக்கியம் ரூமில் வைத்து பல பூட்டு போடப்பட்டு இருப்பதை பார்த்து காரணம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.