நேபாளம்: 19 பேருடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சறுக்கி தீ பிடித்து எரிந்தது! பயணிகளின் நிலை என்ன?

காத்மாண்டு: நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஓடுபாதையிலேயே விபத்துக்குள்ளானது. காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதளத்தில் சென்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 19 பயணிகளுடன் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்து எரிவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.