பீட்டா் அல்போன்ஸ் நீக்கம்: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையராக பாதிரியாா் ஜோ அருண் நியமனம்!

சென்னை: சிறுபான்மையினா் நல ஆணையம் தலைவராக இருந்து வந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நீக்கப்பட்டு, புதிய தலைவராக பாதிரியாா் ஜோ அருண் நியமனம் செய்து  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் நல ஆணையத்தை மாற்றியமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய தலைவராக பாதிரியாா் ஜோ அருண் நியமிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் முதன்மைச் செயலா் விஜயராஜ்குமாா் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு மாநில […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.