மம்தா பானர்ஜி அறிவிப்பால் கொதித்த வங்கதேச அரசு.. இந்திய தூதரகத்திடம் முறையீடு? என்ன நடந்தது?

கொல்கத்தா: வங்கதேசத்தில் வன்முறை காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு வங்க தேச அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பாக இந்திய தூதரகத்திலும் தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசம் முன்னர் கிழக்கு பாகிஸ்தானாக, பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.